வீ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீக்கம் 3
வீக்கம்_இல்லார் 1
வீக்களால் 1
வீக்கிய 1
வீக்கினன் 1
வீங்காதேல் 1
வீங்கி 2
வீங்கிட 1
வீங்கின 1
வீங்கு 1
வீச 11
வீசம் 2
வீசாநின்றேன் 1
வீசி 6
வீசிய 1
வீசு 4
வீசுகின்ற 4
வீசுகின்றது 1
வீசுதல் 1
வீசும் 7
வீசுவது 1
வீட்டார் 2
வீட்டால் 1
வீட்டி 3
வீட்டிடை 1
வீட்டிய 1
வீட்டில் 8
வீட்டின் 1
வீட்டினிடை 1
வீட்டினில் 1
வீட்டினுள் 1
வீட்டு 9
வீட்டுக்கு 4
வீட்டை 3
வீடகத்து 1
வீடல் 1
வீடா 1
வீடாது 1
வீடு 28
வீடு-தோறு 1
வீடுகள் 1
வீடுகின்ற 1
வீடுகின்றன 1
வீடுண்ட 1
வீடும் 4
வீண் 44
வீண்_கதை 1
வீண்கதை 1
வீண்போக்கி 1
வீண்போகாத 1
வீண்போகாதபடி 1
வீண்போயினார் 1
வீணர் 3
வீணர்-தங்களை 1
வீணர்களில் 2
வீணரிடம் 1
வீணரை 1
வீணன் 3
வீணனும் 1
வீணனேன் 8
வீணா 1
வீணில் 19
வீணிலே 3
வீணினில் 1
வீணுக்கு 1
வீணுறு 1
வீணே 24
வீணை 4
வீணை-தன் 2
வீதல் 1
வீதி 23
வீதி-தனில் 3
வீதி-தனை 1
வீதிகள் 2
வீதியிடை 1
வீதியில் 12
வீதியிலே 5
வீதியும் 1
வீதியை 1
வீம்பு 1
வீம்புக்கும் 1
வீயா 1
வீயாத 1
வீயும் 1
வீர 6
வீரட்ட 2
வீரட்டம் 3
வீரட்டற்கே 1
வீரத்தை 1
வீரம் 3
வீரமுடன் 1
வீரர் 1
வீரராகவனே 5
வீரரே 2
வீரனை 1
வீழ் 13
வீழ்கலை 1
வீழ்கின்றாய் 1
வீழ்கின்றேன் 1
வீழ்த்த 3
வீழ்த்தி 1
வீழ்த்திட 1
வீழ்த்திடவும் 1
வீழ்த்திடினும் 2
வீழ்த்தினேம் 2
வீழ்த்தும் 2
வீழ்த்துவது 1
வீழ்ந்த 1
வீழ்ந்தது 5
வீழ்ந்ததும் 1
வீழ்ந்ததுவும் 1
வீழ்ந்தவரை 1
வீழ்ந்தவன் 1
வீழ்ந்தனன் 1
வீழ்ந்தாருள் 1
வீழ்ந்தால் 1
வீழ்ந்தாலும் 1
வீழ்ந்திட 1
வீழ்ந்திடவோ 1
வீழ்ந்திடா 1
வீழ்ந்திடு 1
வீழ்ந்திடுமோ 1
வீழ்ந்து 37
வீழ்ந்தே 2
வீழ்ந்தேன் 2
வீழ்ந்தேனை 1
வீழ்வது 1
வீழ்வனேல் 1
வீழ்வனோ 1
வீழ்வாயோ 1
வீழ்விக்கும் 1
வீழ்வு 1
வீழ்வுற்று 1
வீழ்வேன் 2
வீழ 3
வீழாக 1
வீழாத 2
வீழாது 1
வீழாமே 2
வீழி-அதனில் 2
வீழிமிழலை 1
வீழியில் 1
வீழுண்டதால் 1
வீழும் 4
வீற்றவனே 1
வீற்றிருக்க 1
வீற்றிருக்கின்ற 1
வீற்றிருக்கும் 5
வீற்றிருந்தான் 1
வீற்றிருந்தானை 1
வீற்றிருந்து 3
வீற்றிருந்தே 1
வீற்றிருப்போனே 1
வீற்று 5
வீற்றும் 1
வீற்றுறு 1
வீறா 1
வீறாப்பும் 3
வீறாப்பே 1
வீறாப்பொடு 1
வீறாம் 2
வீறாய 1
வீறி 2
வீறிய 1
வீறியிட 1
வீறு 24
வீறு_உடையாய் 2
வீறு_உடையானை 1
வீறு_உடையீர் 1
வீறுகின்ற 5
வீறும் 8

வீ (1)

வீ தூரமா ஓட மெய் தவர்கள் சூழ்ந்த திருவோத்தூரில் – திருமுறை1:2 1/487

மேல்


வீக்கம் (3)

விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்து சகச மல வீக்கம் நீக்கி – திருமுறை1:5 56/3
வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் – திருமுறை3:7 6/3
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ – திருமுறை6:41 7/2

மேல்


வீக்கம்_இல்லார் (1)

வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் – திருமுறை3:7 6/3

மேல்


வீக்களால் (1)

வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 24/3

மேல்


வீக்கிய (1)

வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் – திருமுறை6:13 24/3

மேல்


வீக்கினன் (1)

அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய் – திருமுறை6:13 51/4

மேல்


வீங்காதேல் (1)

வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2

மேல்


வீங்கி (2)

வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே – திருமுறை5:42 8/2
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே – திருமுறை6:80 10/2

மேல்


வீங்கிட (1)

வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய் – திருமுறை6:9 4/4

மேல்


வீங்கின (1)

கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே – திருமுறை5:43 5/4

மேல்


வீங்கு (1)

வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தை – திருமுறை1:2 1/431

மேல்


வீச (11)

தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை1:5 38/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை1:5 38/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை1:5 38/1,2
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – திருமுறை1:5 38/2
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – திருமுறை1:5 38/2,3
சேடு ஆர் இயல் மணம் வீச செயல் மணம் சேர்ந்து பொங்க – திருமுறை1:7 31/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – கீர்த்தனை:41 10/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – கீர்த்தனை:41 10/1
தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – கீர்த்தனை:41 10/1,2
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச – கீர்த்தனை:41 10/2
எண் அமுத பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீச தண் பனி_நீர் எடுத்து வீச
பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்ட பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓட – கீர்த்தனை:41 10/2,3

மேல்


வீசம் (2)

வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை – திருமுறை1:2 1/721
வீசம் கொடுத்து எட்டு வீசம் என பிறரை – திருமுறை1:2 1/721

மேல்


வீசாநின்றேன் (1)

வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே – திருமுறை3:1 8/3

மேல்


வீசி (6)

வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட – திருமுறை1:4 48/2
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிட சென்ற அந்த – திருமுறை1:6 48/2
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கை துகில் வீசி
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய் – திருமுறை6:13 51/3,4
கையுற வீசி நடப்பதை நாணி கைகளை கட்டியே நடந்தேன் – திருமுறை6:13 52/1
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:25 9/3
கொம்பு ஒடித்து வீசி அவன் கோள் ஒடித்து கோல் ஒடித்து கோது_இல் விண்ணோர் – தனிப்பாசுரம்:3 11/2

மேல்


வீசிய (1)

மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே – திருமுறை6:65 1/1398

மேல்


வீசு (4)

காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 3/4
கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமள தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே – திருமுறை2:100 4/3
வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் – திருமுறை5:55 17/2
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/58

மேல்


வீசுகின்ற (4)

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – திருமுறை6:60 2/3
பெரிய என புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை – திருமுறை6:101 26/1
வீசுகின்ற பெரும் சோதி திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே – திருமுறை6:106 45/4
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே – கீர்த்தனை:41 23/3

மேல்


வீசுகின்றது (1)

பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவை குறித்து பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ – திருமுறை4:6 8/2

மேல்


வீசுதல் (1)

பிறவி கண்_இலான் கைக்கொளும் கோலை பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ – திருமுறை2:55 6/1

மேல்


வீசும் (7)

கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை1:5 59/3
அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே – திருமுறை2:93 3/3
அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே – திருமுறை2:93 3/4
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்த தனி மலர் என்கோ – திருமுறை6:54 6/1
வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:86 15/2
கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே – கீர்த்தனை:36 3/1
விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும்
தலம்கொளும் மெய் அத்துவித திருமணமும் பரவும் தனி முத்துக்கிருட்டின பேர் தங்கிய நம் பிரமம் – தனிப்பாசுரம்:29 1/2,3

மேல்


வீசுவது (1)

விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3

மேல்


வீட்டார் (2)

வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி – திருமுறை1:4 25/1
வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் – திருமுறை2:87 8/2

மேல்


வீட்டால் (1)

வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உற – திருமுறை1:3 1/765

மேல்


வீட்டி (3)

வெய்ய வலி வலத்தை வீட்டி அன்பர்க்கு இன் அருள்செய் – திருமுறை1:2 1/369
விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர் – திருமுறை2:19 10/3
கயவர் இல்லிடை கலங்கலை நெஞ்சே காம ஐம்புல கள்வரை வீட்டி
வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே – திருமுறை2:26 3/1,2

மேல்


வீட்டிடை (1)

ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க – திருமுறை2:7 9/2

மேல்


வீட்டிய (1)

வேர் உக சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி – திருமுறை5:50 8/2

மேல்


வீட்டில் (8)

வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக்காட்டில் – திருமுறை1:2 1/357
வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் – திருமுறை1:3 1/856
செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தை சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ – திருமுறை1:5 87/2
வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிர கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் – திருமுறை1:5 93/2
வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து – திருமுறை2:1 3/1
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம் – திருமுறை6:38 10/1
வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி – கீர்த்தனை:22 18/2
சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி – கீர்த்தனை:22 19/2

மேல்


வீட்டின் (1)

வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ – திருமுறை1:7 14/2

மேல்


வீட்டினிடை (1)

தம் பொருளை கண்டே சதானந்த வீட்டினிடை
செம்பொருளை சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய் – திருமுறை1:3 1/1383,1384

மேல்


வீட்டினில் (1)

வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும் – திருமுறை5:1 4/3

மேல்


வீட்டினுள் (1)

நாதாந்த வீட்டினுள் நண்ணும் மருந்து – கீர்த்தனை:20 19/4

மேல்


வீட்டு (9)

மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர் – திருமுறை1:2 1/476
மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்பால் – திருமுறை1:3 1/855
பரவை வீட்டு தலைக்கடையாய் வம்பு அணையாய் – திருமுறை1:4 44/2
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை1:6 140/1
புரிகின்ற வீட்டு அகம் போந்து அடிபட்டு புறங்கடையில் – திருமுறை1:6 223/1
விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறி கூட்டு என விளம்பேன் – திருமுறை2:9 7/2
வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங்கோலை – திருமுறை3:9 4/3
திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ – திருமுறை5:22 9/3
மெய் சுகமும் உயிர் சுகமும் மிகும் கரண சுகமும் விளங்கு பத சுகமும் அதன் மேல் வீட்டு சுகமும் – திருமுறை6:60 79/1

மேல்


வீட்டுக்கு (4)

வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை என – திருமுறை2:20 16/1
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்கா பெண் எனவே – திருமுறை3:1 8/3
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே – திருமுறை6:19 6/4
வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டு துரத்தியே – கீர்த்தனை:36 8/3

மேல்


வீட்டை (3)

வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம் – திருமுறை5:25 5/1
வீட்டை புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் – திருமுறை6:108 4/2
வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டு துரத்தியே – கீர்த்தனை:36 8/3

மேல்


வீடகத்து (1)

வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே – திருமுறை6:15 1/2

மேல்


வீடல் (1)

பாடை மேல் சேர்தலினை பார்த்திலையோ வீடல் இஃது – திருமுறை1:3 1/980

மேல்


வீடா (1)

வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த – திருமுறை1:7 31/3

மேல்


வீடாது (1)

வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை – திருமுறை1:3 1/93

மேல்


வீடு (28)

மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த – திருமுறை1:2 1/736
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை1:3 1/851
வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் – திருமுறை1:3 1/851
வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் – திருமுறை1:3 1/852
மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும் – திருமுறை1:3 1/853
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1081
வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை1:6 160/4
வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசிய – திருமுறை1:8 115/2
வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் என கொண்டீர் – திருமுறை2:15 2/1
இம்மை இன்பமே வீடு என கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே – திருமுறை2:53 6/1
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை – திருமுறை2:77 9/2
விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே – திருமுறை2:78 5/3
பற்றுவது பந்தம் அ பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே – திருமுறை2:78 7/1
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுறை2:88 3/3
வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் – திருமுறை3:16 10/2
மெய் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே – திருமுறை5:1 6/4
முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய – திருமுறை5:2 8/1
ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் – திருமுறை5:11 9/3
மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ – திருமுறை5:22 6/3
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/2
துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு
தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு – கீர்த்தனை:1 179/1,2
ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை – கீர்த்தனை:17 35/1
பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் – கீர்த்தனை:18 8/2
விண் ஒளி ஆகும் மருந்து பர_வீடு – கீர்த்தனை:20 23/3
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – தனிப்பாசுரம்:16 2/3
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் – தனிப்பாசுரம்:30 3/1
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் – திருமுகம்:3 1/60
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுகம்:5 5/3

மேல்


வீடு-தோறு (1)

வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் – திருமுறை6:13 62/2

மேல்


வீடுகள் (1)

வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க – திருமுறை6:65 1/917

மேல்


வீடுகின்ற (1)

வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு – திருமுறை6:27 5/3

மேல்


வீடுகின்றன (1)

வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே – திருமுறை2:5 5/2

மேல்


வீடுண்ட (1)

வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே – திருமுறை1:6 186/4

மேல்


வீடும் (4)

மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப்பால் – திருமுறை1:3 1/855
வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் – திருமுறை1:3 1/856
சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம் – கீர்த்தனை:1 123/1
வீதியும் வீடும் விளக்கிய ஜோதி – கீர்த்தனை:22 22/4

மேல்


வீண் (44)

நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண்
வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் – திருமுறை1:2 1/659,660
வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண்
சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை – திருமுறை1:2 1/693,694
வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற – திருமுறை1:2 1/731
கல்_ஆனை தின்ன கரும்பு அளித்து பாண்டியன் வீண்
செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத – திருமுறை1:3 1/189,190
வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து – திருமுறை1:3 1/832
வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல – திருமுறை1:3 1/1103
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289
ஆணவத்தையோ நான் அறியேனே வீண் அவத்தில் – திருமுறை1:4 55/2
எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண்
செல்லும் மனம் என் செய்கேன் செப்பு – திருமுறை1:4 68/3,4
பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை – திருமுறை2:20 2/2
தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும் – திருமுறை2:20 6/1
மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடா போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனை – திருமுறை2:23 8/2
பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக – திருமுறை2:26 6/1
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இ புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே – திருமுறை2:78 7/2
போதை கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையை பொறுக்கிலையேல் – திருமுறை2:82 4/2
வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்து புரிதி இது விளங்கும் என புகல்வாய் – திருமுறை2:98 1/3
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே – திருமுறை4:1 3/4
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை5:9 17/1
அணிகை நின் அடிக்கு அயர்ந்து நின்று வீண்
கணிகை போல் எனை கலக்கிற்று உள்ளமே – திருமுறை5:12 21/3,4
விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து – திருமுறை5:25 7/2
மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண்
வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 7/1,2
நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் – திருமுறை5:55 11/1
உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் – திருமுறை5:55 20/1
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தை போக்கி வீண் போது போக்குறுவேன் – திருமுறை6:3 4/2
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:24 14/1
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே – திருமுறை6:31 8/3
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால் – திருமுறை6:56 9/2
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக – திருமுறை6:66 9/2
மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் – திருமுறை6:76 11/3
தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது – திருமுறை6:77 1/2
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் – திருமுறை6:77 2/2
குலத்திலே சமய குழியிலே நரக குழியிலே குமைந்து வீண் பொழுது – திருமுறை6:77 3/1
உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ – திருமுறை6:86 6/2
ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண்
போது போக்காமல் மங்கல கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் – திருமுறை6:87 4/2,3
பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே – திருமுறை6:92 3/4
வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் – திருமுறை6:93 30/1
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் – திருமுறை6:97 3/3
மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை – கீர்த்தனை:4 22/1
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – கீர்த்தனை:13 4/2
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் – தனிப்பாசுரம்:15 8/1
விடியும் அளவும் வீண் வாதிடுவன் – திருமுகம்:4 1/240
வீண் சஞ்சலம் என விளம்பும் துகளை – திருமுகம்:4 1/300
வீண்_கதை பேச விழைவார் சில பேர் – திருமுகம்:4 1/384

மேல்


வீண்_கதை (1)

வீண்_கதை பேச விழைவார் சில பேர் – திருமுகம்:4 1/384

மேல்


வீண்கதை (1)

கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக்கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற – திருமுறை5:55 10/1

மேல்


வீண்போக்கி (1)

பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது என கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியை – தனிப்பாசுரம்:13 4/1

மேல்


வீண்போகாத (1)

பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் – திருமுறை2:100 4/1

மேல்


வீண்போகாதபடி (1)

போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:25 27/2

மேல்


வீண்போயினார் (1)

போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் – திருமுறை6:25 27/2

மேல்


வீணர் (3)

கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2
நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் – திருமுறை5:55 26/3
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் – தனிப்பாசுரம்:15 1/3

மேல்


வீணர்-தங்களை (1)

விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை5:42 3/3

மேல்


வீணர்களில் (2)

வெருள் அறியா கொடு மனத்தேன் விழற்கு இறைத்து களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் – திருமுறை6:4 7/3
விழற்கு இறைத்து களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினை கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளி – திருமுறை6:27 9/1

மேல்


வீணரிடம் (1)

வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே – திருமுறை5:28 6/1

மேல்


வீணரை (1)

வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்ச – திருமுறை2:39 1/3

மேல்


வீணன் (3)

வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 5/2
வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ – தனிப்பாசுரம்:1 3/4
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 3/3

மேல்


வீணனும் (1)

காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1

மேல்


வீணனேன் (8)

வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:27 2/2
மெய்மையே அறிகிலா வீணனேன் இவன் – திருமுறை2:32 10/1
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் – திருமுறை2:50 10/3
விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் – திருமுறை2:85 9/1
வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்த – திருமுறை5:41 8/1
விலை தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்த – திருமுறை6:3 8/2
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் – திருமுறை6:15 14/2
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 27/2

மேல்


வீணா (1)

வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் – திருமுறை2:38 10/1

மேல்


வீணில் (19)

மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை1:3 1/1066
காலத்தை வீணில் கழிக்கும்படி மேக – திருமுறை1:3 1/1069
ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் – திருமுறை2:16 7/1
புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இ போக்கினில் அழிந்தே – திருமுறை2:34 3/4
அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 2/4
அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 4/4
ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 5/4
அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 6/4
ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 7/4
அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 8/4
அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 10/4
மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் – திருமுறை5:5 29/3
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியா – திருமுறை6:5 2/1
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில் – திருமுறை6:8 6/1,2
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழு தலை புலையர்கள் புணர்க்கும் – திருமுறை6:30 15/1
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்கு காட்டிய மெய்ப்பொருளே – திருமுறை6:60 85/3
விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கல கோலம் – திருமுறை6:87 7/2
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில்
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்ப பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் – தனிப்பாசுரம்:15 6/1,2
தடிப்பது நன்று என தேர்ந்த சதுர்_உடையாய் அறம் நவின்ற தவத்தாய் வீணில்
துடிப்பது_இலா தூய மன சுந்தர பேர்_உடையாய் என் தோழ கேள் நீ – திருமுகம்:5 6/2,3

மேல்


வீணிலே (3)

வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே – திருமுறை5:3 8/4
ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 2/4
எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி – கீர்த்தனை:13 2/2

மேல்


வீணினில் (1)

வெல்லுகின்றனர் வினை புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் – திருமுறை2:49 4/1

மேல்


வீணுக்கு (1)

வில்வ குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே – தனிப்பாசுரம்:8 2/4

மேல்


வீணுறு (1)

வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன் – திருமுறை6:13 60/4

மேல்


வீணே (24)

வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் – திருமுறை1:3 1/795
வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின் – திருமுறை1:4 93/2
கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை1:5 76/4
நற்றாயும் பிழை குறிக்க கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை1:5 96/1,2
வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் – திருமுறை1:6 14/1
அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ – திருமுறை2:59 3/4
விரை தாள்_மலரை பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் – திருமுறை2:82 5/3
வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிக சுமக்கும் – திருமுறை2:82 13/3
வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றி – திருமுறை5:7 1/2
புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம் – திருமுறை5:9 3/1
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே
அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே – திருமுறை5:9 20/1,2
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை5:24 2/2
பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டி போற்றாது வீணே நாள் போக்குகின்ற – திருமுறை5:27 7/3
வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை5:42 8/2,3
மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் – திருமுறை5:55 14/2
போது-தான் வீணே போக்கி புலையனேன் புரிந்த பொல்லா – திருமுறை6:21 2/1
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய் – திருமுறை6:27 4/1
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்து கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் – திருமுறை6:31 7/1,2
வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை – திருமுறை6:93 45/1
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – திருமுறை6:97 1/2
கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே
உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே – திருமுறை6:98 4/1,2
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே – கீர்த்தனை:41 38/2
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் – தனிப்பாசுரம்:13 5/2
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலக புணர்ப்பை வேண்டி – தனிப்பாசுரம்:18 6/1

மேல்


வீணை (4)

தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை – திருமுறை2:7 1/3
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – திருமுறை5:54 8/1
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் – திருமுறை6:106 51/2
வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் – கீர்த்தனை:16 8/1

மேல்


வீணை-தன் (2)

தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – கீர்த்தனை:41 8/2
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – தனிப்பாசுரம்:15 12/2

மேல்


வீதல் (1)

பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை – திருமுறை5:24 3/2

மேல்


வீதி (23)

தேர் ஊர் அணி வீதி சீர் ஊர் மணி மாட – திருமுறை1:2 1/303
தேர் சொரிந்த மா மணி திரு_வீதி திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 10/4
வீதி உலா வந்த எழில் மெய் குளிர கண்டிலனே – திருமுறை2:61 10/4
திங்கள் உலவும் பொழில் ஒற்றி தியாக_பெருமான் திரு_வீதி – திருமுறை3:1 7/1
மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான் – திருமுறை3:4 4/3
தேர் அணியும் நெடு வீதி தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப – திருமுறை4:4 9/2
நாதாந்த திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் – திருமுறை6:6 5/2
நாதாந்த திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ – திருமுறை6:11 3/1
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் – திருமுறை6:13 13/2
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 14/2
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 28/4
வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:95 3/4
வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:95 3/4
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/3
சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திர குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே – திருமுறை6:106 92/1
நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி – கீர்த்தனை:1 147/1
நாதாந்த திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி – கீர்த்தனை:13 1/2
மவுன திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி – கீர்த்தனை:13 4/2
ஆரண வீதி கடையும் சுத்த – கீர்த்தனை:23 14/1
வீதி உண்டாச்சுதடி அம்மா – கீர்த்தனை:26 2/2
வீதி உண்டாச்சுதடி – கீர்த்தனை:26 2/3
வீதியில் சென்றேன் அ வீதி நடு ஒரு – கீர்த்தனை:26 3/1
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 2/4

மேல்


வீதி-தனில் (3)

சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை1:2 1/758
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை3:1 4/2
சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில்
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை3:1 6/1,2

மேல்


வீதி-தனை (1)

எழுந்தருளும் பெரும் செல்வ திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி – தனிப்பாசுரம்:3 8/3

மேல்


வீதிகள் (2)

வீதி மற்றைய வீதிகள் கீழ் செலும் வீதி – திருமுறை6:95 3/4
ஆகம வீதிகள் அந்த கடையும் – கீர்த்தனை:23 14/2

மேல்


வீதியிடை (1)

நால் ஆரணம் சூழ் வீதியிடை நாடி புகுந்து கண்டு அலது – திருமுறை3:8 3/3

மேல்


வீதியில் (12)

ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 1/4
ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 2/4
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 3/4
அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 4/4
அ திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 5/4
அ தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 6/4
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 7/4
அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 8/4
அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 9/4
அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 10/4
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4
வீதியில் சென்றேன் அ வீதி நடு ஒரு – கீர்த்தனை:26 3/1

மேல்


வீதியிலே (5)

வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனை கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 69/3
வீதியிலே விளையாடி திரிந்த பிள்ளை பருவம் மிக பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் – திருமுறை6:60 94/2
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:97 1/4
வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:104 3/2
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – கீர்த்தனை:41 38/4

மேல்


வீதியும் (1)

வீதியும் வீடும் விளக்கிய ஜோதி – கீர்த்தனை:22 22/4

மேல்


வீதியை (1)

துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க சோதி என்று ஓதிய வீதியை விட்டே – கீர்த்தனை:11 6/3

மேல்


வீம்பு (1)

வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் – திருமுறை1:2 1/747

மேல்


வீம்புக்கும் (1)

வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ – திருமுறை2:94 19/3

மேல்


வீயா (1)

வீயா சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம் – திருமுறை1:3 1/121

மேல்


வீயாத (1)

வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் – திருமுறை1:4 26/3

மேல்


வீயும் (1)

வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையை – திருமுறை1:4 33/1

மேல்


வீர (6)

வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் – திருமுறை1:1 2/68
கட்டி நின்ற வீர கழல் அழகும் எட்டிரண்டும் – திருமுறை1:3 1/458
வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியை – திருமுறை2:5 9/1
கால் கொண்ட வீர கழலும் கண்டாலன்றி காமன் எய்யும் – திருமுறை5:5 11/3
வீர சிங்காரரே வாரும் – திருமுறை5:54 7/3
வீர சிங்காரரே வாரும் – கீர்த்தனை:16 7/3

மேல்


வீரட்ட (2)

நல் கடவூர் வீரட்ட நாயகனே வற்கடத்தும் – திருமுறை1:2 1/226
மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் – திருமுறை1:2 1/442

மேல்


வீரட்டம் (3)

வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட – திருமுறை1:2 1/54
விற்குடியின் வீரட்டம் மேயவனே சொல் கொடிய – திருமுறை1:2 1/278
வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா – திருமுறை1:2 1/450

மேல்


வீரட்டற்கே (1)

துரிய நாயகி தூய வீரட்டற்கே
பிரிய நாயகி பேர்_அருள் நாயகி – தனிப்பாசுரம்:20 1/2,3

மேல்


வீரத்தை (1)

மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் – திருமுறை1:4 78/3

மேல்


வீரம் (3)

வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை5:51 12/3
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை – திருமுறை6:95 2/3
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப – திருமுகம்:4 1/263

மேல்


வீரமுடன் (1)

சீர் அணுவாய் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன்
முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால் – திருமுறை1:3 1/176,177

மேல்


வீரர் (1)

துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம் – திருமுறை1:6 81/3

மேல்


வீரராகவனே (5)

விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 1/4
வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 2/4
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 3/4
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 4/4
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 5/4

மேல்


வீரரே (2)

மா மயில் வீரரே வாரும் – திருமுறை5:54 11/2
மா மயில் வீரரே வாரும் – கீர்த்தனை:16 11/2

மேல்


வீரனை (1)

சூரனை தடிந்த வீரனை அழியா சுகத்தனை தேன் துளி கடப்பம் – திருமுறை5:40 6/3

மேல்


வீழ் (13)

காணி குழி வீழ் கடையர்க்கு காண்பு அரிய – திருமுறை1:2 1/461
காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத – திருமுறை1:2 1/638
மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் – திருமுறை1:3 1/145
சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் – திருமுறை1:3 1/378
நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே – திருமுறை1:3 1/793
வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியா – திருமுறை1:3 1/1259
வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும் – திருமுறை1:4 23/1
வரு காவிரி பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ்
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/3,4
வெய்ய நெஞ்சக பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் – திருமுறை2:27 2/2
இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் – திருமுறை2:34 7/2
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/4
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே – திருமுறை6:40 4/4

மேல்


வீழ்கலை (1)

இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 3/2

மேல்


வீழ்கின்றாய் (1)

வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே – திருமுறை1:3 1/548

மேல்


வீழ்கின்றேன் (1)

இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே – திருமுறை5:42 4/4

மேல்


வீழ்த்த (3)

கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு – திருமுறை2:57 2/2
வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே – திருமுறை2:90 4/2
சொல் அளவா துன்பம் எனும் கடலில் வீழ்த்த சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன் – திருமுறை5:9 5/2

மேல்


வீழ்த்தி (1)

பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி
வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா – திருமுறை2:38 3/1,2

மேல்


வீழ்த்திட (1)

பார் தரு பாவ கடலிடை வீழ்த்திட பட்டு உழன்றே – திருமுறை1:6 135/3

மேல்


வீழ்த்திடவும் (1)

இகழ்ந்தேன்-தனை கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ – திருமுறை6:17 9/3

மேல்


வீழ்த்திடினும் (2)

எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 6/4
இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய் – திருமுறை2:23 9/4

மேல்


வீழ்த்தினேம் (2)

களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே – திருமுறை1:8 60/3
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் – தனிப்பாசுரம்:10 16/3

மேல்


வீழ்த்தும் (2)

தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி – திருமுறை5:20 9/1

மேல்


வீழ்த்துவது (1)

தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3

மேல்


வீழ்ந்த (1)

வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை – திருமுறை1:3 1/662

மேல்


வீழ்ந்தது (5)

வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை – திருமுறை1:2 1/612
பவனி வர கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் – திருமுறை3:1 3/2
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே – திருமுறை5:43 9/3
பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே – திருமுறை5:43 9/3
நா வீழ்ந்ததும் அலரே கழை நாண் வீழ்ந்தது மலரே – திருமுறை5:43 9/4

மேல்


வீழ்ந்ததும் (1)

நா வீழ்ந்ததும் அலரே கழை நாண் வீழ்ந்தது மலரே – திருமுறை5:43 9/4

மேல்


வீழ்ந்ததுவும் (1)

பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே – திருமுறை1:3 1/966

மேல்


வீழ்ந்தவரை (1)

தீங்கு ஆர் பிற தெய்வ தீ குழியில் வீழ்ந்தவரை
தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார் – திருமுறை1:2 1/429,430

மேல்


வீழ்ந்தவன் (1)

மடுக்கும் நீர் உடை பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் – திருமுறை2:55 1/1

மேல்


வீழ்ந்தனன் (1)

வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே – திருமுறை2:17 8/2

மேல்


வீழ்ந்தாருள் (1)

வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள்
வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உற – திருமுறை1:3 1/764,765

மேல்


வீழ்ந்தால் (1)

பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இ பொய் உடல் வீழ்ந்தால்
செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகி திகைத்திடல் அறியீர் – திருமுறை6:96 9/1,2

மேல்


வீழ்ந்தாலும் (1)

வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள் – திருமுறை1:3 1/764

மேல்


வீழ்ந்திட (1)

நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே – திருமுறை5:43 9/2

மேல்


வீழ்ந்திடவோ (1)

மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3

மேல்


வீழ்ந்திடா (1)

ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே – திருமுறை6:28 4/4

மேல்


வீழ்ந்திடு (1)

மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் – திருமுறை5:43 9/1

மேல்


வீழ்ந்திடுமோ (1)

பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ – திருமுறை6:11 8/3

மேல்


வீழ்ந்து (37)

ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்து – திருமுறை1:3 1/377
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான் – திருமுறை1:3 1/949
கா என்று வீழ்ந்து அ கணமே பிணமாக – திருமுறை1:3 1/967
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து – திருமுறை1:4 34/4
விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் – திருமுறை1:6 42/1
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் – திருமுறை1:6 181/3
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 4/2
கூறாத துன்ப கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் – திருமுறை2:20 7/2
மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் – திருமுறை2:20 20/1
பனி ஏய் மலம் சூழ் முடை நாற்ற பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் – திருமுறை2:43 4/2
மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் – திருமுறை2:45 29/1
சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே – திருமுறை2:57 9/1
பொய்யாம் மல இருட்டு பொத்தரிடை வீழ்ந்து உழலும் – திருமுறை2:63 5/1
மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் – திருமுறை2:70 9/3
நாயேன் துன்ப_கடல் வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கு இங்கு – திருமுறை2:84 6/1
பொல்லா வாழ்க்கை துயரம் எனும் புணரி பெருக்கில் வீழ்ந்து அழுந்தி – திருமுறை2:94 21/1
இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் – திருமுறை2:94 22/2
ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும் – திருமுறை5:8 7/1
மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் – திருமுறை5:9 10/1
வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் – திருமுறை5:24 4/3
வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறா – திருமுறை5:26 4/1
வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் – திருமுறை5:27 3/1
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1
மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போல – திருமுறை5:27 7/1
பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கி – திருமுறை5:27 7/2
வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழு சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் – திருமுறை5:27 9/1
துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன் – திருமுறை5:28 2/2
கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து
இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 6/1,2
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
பட்டி_மாடு என திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் – திருமுறை5:42 7/1
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை5:48 1/2
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் – திருமுறை5:55 22/1
பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்து பனி கடல் வீழ்ந்து ஒளிப்பாய் – திருமுறை6:86 17/1
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே – திருமுறை6:98 12/4
எழுந்து வீழ்ந்து இறைஞ்சி நின்று ஏத்தி அன்பினில் – தனிப்பாசுரம்:3 52/1
பாடி ஆடி படி மிசை வீழ்ந்து
அன்புறும் அங்கம் ஐந்தொடும் எட்டொடும் – திருமுகம்:1 1/24,25
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள் – திருமுகம்:4 1/201

மேல்


வீழ்ந்தே (2)

காதரவாம் துன்ப கவலை கடல் வீழ்ந்தே
ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன் ஓது மறை – திருமுறை1:2 1/797,798
பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் – திருமுறை2:45 35/2

மேல்


வீழ்ந்தேன் (2)

காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் – திருமுறை5:24 5/1
வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன்
கஞ்ச மலர் மனையானும் மாலும் தேட காணாத செங்கனியில் கனிந்த தேனே – திருமுறை5:27 10/1,2

மேல்


வீழ்ந்தேனை (1)

மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள் – திருமுறை1:7 73/1

மேல்


வீழ்வது (1)

விண்ணப்பம் ஒன்று இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து – திருமுறை5:35 4/3

மேல்


வீழ்வனேல் (1)

உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் – திருமுறை2:55 2/2

மேல்


வீழ்வனோ (1)

வீழ்வனோ இஃதென்று அறிகிலேன் தணிகை வெற்பினுள் ஒளிர் அருள் விளக்கே – திருமுறை5:34 2/4

மேல்


வீழ்வாயோ (1)

சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே – கீர்த்தனை:11 12/4

மேல்


வீழ்விக்கும் (1)

வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும்
ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின் – திருமுறை1:4 70/2,3

மேல்


வீழ்வு (1)

வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் – திருமுறை1:3 1/1080

மேல்


வீழ்வுற்று (1)

நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் – திருமுறை2:2 7/1

மேல்


வீழ்வேன் (2)

வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே – திருமுறை2:82 14/4
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன்
கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையை காணேன் – திருமுறை5:24 2/2,3

மேல்


வீழ (3)

ஆம் மா தூர் வீழ தடிந்தோன் கணேசனொடும் – திருமுறை1:2 1/469
கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழ கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ – திருமுறை2:55 2/3
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1

மேல்


வீழாக (1)

வீழாக ஞான்ற செவ் வேணி பிரான் என் வினை இரண்டும் – திருமுறை2:94 2/1

மேல்


வீழாத (2)

வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/2
வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் – திருமுறை2:83 5/2

மேல்


வீழாது (1)

ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே – திருமுறை6:40 4/4

மேல்


வீழாமே (2)

வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே
அயில் மேல் கரம் கொள் நினை புகழும் அடியார் சபையின் அடையும் வகை – திருமுறை5:21 6/1,2
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே
நல்லார்க்கு எல்லாம் நல்லவ நின் நாமம் துதிக்கும் நலம் பெறவே – திருமுறை5:21 8/1,2

மேல்


வீழி-அதனில் (2)

வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் – திருமுறை1:8 136/2
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை1:8 136/3

மேல்


வீழிமிழலை (1)

வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும் – திருமுறை1:2 1/252

மேல்


வீழியில் (1)

வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே – திருமுறை2:6 4/3

மேல்


வீழுண்டதால் (1)

வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே – திருமுறை1:6 186/4

மேல்


வீழும் (4)

கோழம்பம் வாழ் கருணை கொண்டலே வீழும் பொய் – திருமுறை1:2 1/200
வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று – திருமுறை5:19 3/3
மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே – திருமுறை5:36 4/2
வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை – கீர்த்தனை:4 64/1

மேல்


வீற்றவனே (1)

வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண் – திருமுறை1:6 198/2

மேல்


வீற்றிருக்க (1)

அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்க
தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்து சித்து எலாம் செய்திட திரு_அருள் புரிந்தே – திருமுறை6:90 9/2,3

மேல்


வீற்றிருக்கின்ற (1)

மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே – திருமுறை6:25 25/2

மேல்


வீற்றிருக்கும் (5)

யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும்
தேவர் புகழ் தலைமை தேவன் எவன் யாவர்களும் – திருமுறை1:3 1/229,230
விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வ பெண் அமுதே – திருமுறை1:7 7/2,3
அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும்
மணி கொள் கோயிற்கு திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 10/3,4
தவள மலர் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையை சாந்தம் பூத்த – திருமுறை2:101 1/1
எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே – திருமுறை5:8 9/4

மேல்


வீற்றிருந்தான் (1)

மண போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உற சிறியேன் வருந்திய நாள் அந்தோ – திருமுறை4:2 95/1

மேல்


வீற்றிருந்தானை (1)

வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை2:33 7/1,2

மேல்


வீற்றிருந்து (3)

மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழி துணையுள் மணியாம் தேவே – திருமுறை1:5 41/4
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே – திருமுறை6:25 16/4
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து
உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை – திருமுறை6:65 1/1562,1563

மேல்


வீற்றிருந்தே (1)

மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – தனிப்பாசுரம்:7 7/2

மேல்


வீற்றிருப்போனே (1)

வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை5:17 9/4

மேல்


வீற்று (5)

வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் – திருமுறை1:7 21/1
வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே – திருமுறை1:7 41/2
வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு – திருமுறை1:8 64/1
கவள வீற்று கரி உரி போர்த்த நீர் – திருமுறை2:19 2/3
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே – தனிப்பாசுரம்:10 20/1

மேல்


வீற்றும் (1)

வீற்றும் உலக விகார பிரளயத்தில் – திருமுறை1:2 1/823

மேல்


வீற்றுறு (1)

சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் – திருமுறை1:3 1/956

மேல்


வீறா (1)

வீறா புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி – திருமுறை1:3 1/682

மேல்


வீறாப்பும் (3)

வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுறை2:88 3/3
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – தனிப்பாசுரம்:16 2/3
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது – திருமுகம்:5 5/3

மேல்


வீறாப்பே (1)

வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு – திருமுறை1:2 1/506

மேல்


வீறாப்பொடு (1)

வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர் – திருமுறை5:32 5/3

மேல்


வீறாம் (2)

வீறாம் உனது விழா செயினும் அவ்விடம்-தான் – திருமுறை1:2 1/661
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/2

மேல்


வீறாய (1)

வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் – திருமுறை4:2 67/2

மேல்


வீறி (2)

வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை3:7 10/2
மதத்தால் வீறி மதங்களில் வியப்பன் – திருமுகம்:4 1/147

மேல்


வீறிய (1)

வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்து தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து – திருமுறை4:1 17/2

மேல்


வீறியிட (1)

மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் – திருமுறை1:1 2/95

மேல்


வீறு (24)

வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி – திருமுறை1:2 1/222
மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும் – திருமுறை1:2 1/366
வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட – திருமுறை1:2 1/580
சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆலகாலம் – திருமுறை1:3 1/781
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1
மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே – திருமுறை1:6 24/4
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் – திருமுறை1:6 85/3
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் – திருமுறை1:6 137/3
வீறு கொன்றை அம் சடை உடை கனியே வேதம் நாறிய மென் மலர் பதனே – திருமுறை2:22 6/3
வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை2:33 7/1
வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே – திருமுறை2:100 10/2
வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி – திருமுறை3:3 7/3
வீறு முக பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் – திருமுறை5:44 1/3
வீறு மயிலும் தனி கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே – திருமுறை5:45 10/2
வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னை – திருமுறை5:51 12/3
வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு – திருமுறை5:53 6/3
வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் – திருமுறை6:95 9/2
அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் – திருமுறை6:106 5/3
ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி – கீர்த்தனை:1 152/2
வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு – கீர்த்தனை:10 6/3
வீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/2
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே – தனிப்பாசுரம்:13 9/2
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி – தனிப்பாசுரம்:19 3/1

மேல்


வீறு_உடையாய் (2)

வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட – திருமுறை1:2 1/580
வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் – திருமுறை1:4 0/1

மேல்


வீறு_உடையானை (1)

வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானை – திருமுறை2:33 7/1

மேல்


வீறு_உடையீர் (1)

வீறு_உடையீர் இங்கு வாரீர் – கீர்த்தனை:17 55/2

மேல்


வீறுகின்ற (5)

சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற
வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/676,677
வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் – திருமுறை1:3 1/569
வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய் – திருமுறை1:3 1/1289
ஈறும் கடையும் இகந்தோரும் வீறுகின்ற
சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்க சேர் சித்த – திருமுறை1:3 1/1376,1377
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே – திருமுறை6:4 5/4

மேல்


வீறும் (8)

வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் – திருமுறை1:3 1/813
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு – திருமுறை1:6 153/3
வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் – திருமுறை2:20 29/2
மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமல – திருமுறை5:5 11/2
எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே – திருமுறை6:106 26/4
மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி – கீர்த்தனை:1 178/1
வீறும் பெருவெளி ஜோதி மேலும் – கீர்த்தனை:22 15/3
சொல்லாலே ஆம் என்று அ சொல்லாலே வீறும்
செல்வம் கொடுத்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 4/2,3

மேல்